Friday, November 25, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 22



மணிமகுடம் - 26

1958ஆம் ஆண்டு கலைஞர் எழுதிய நாடகம் மணிமகுடம்

1966ஆம் ஆண்டு கலைஞரின் கதை வசனத்தில், எஸ் எஸ் ராஜேந்திரன் இயக்கத்தில் திரைப்படமாக வந்தது.

எஸ் எஸ் ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பு.

எஸ் எஸ் ராஜேந்திரன், ஜெயலலிதா, விஜயகுமாரி, மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர்

கொடுங்கோல் மன்னன் மணிமாறன் என்பவனை அழித்து வெற்றி கண்ட கதை.ஆங்காங்கே சில அரசியல் நெடி வசனங்கள்

இந்த படத்தில் நடித்ததன் மூலம், கலைஞரின் வசனத்தைப் பேசியதன் மூலம், தான் வசனங்களைத் தெளிவாகப் பேசக் கற்றுக் கொண்டதாக ஜெயலலிதா கூறியதாக ஒரு பேட்டியில் எஸ் எஸ் ஆர். கூறியுள்ளார்

ஆர்.சுதர்சனம் இசையில் நான் கடந்து வந்த பாதை என்ற பாடலும், ஆதவன் உதித்தான் மலை மேலே என்ற பாடலும் சிறப்பு 

No comments:

Post a Comment